சிறுவர்கள் உதவியுடன் கணவனை கொன்ற மனைவி
கர்நாடக மாநிலம் சிவமொக்காவைச் சேர்ந்த நாகராஜ், அதே பகுதியை சேர்ந்த மம்தா என்பவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நாகராஜ் குடும்பத்துடன் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுக்கா அம்பாரு மூடாஜே விவேக் நகரில் வசித்து வந்தார். நாகராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மதுவை வாங்கி வந்து வீட்டிலேயே வைத்து தினமும் குடித்திருக்கிறார். இதனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென்று … Continue reading சிறுவர்கள் உதவியுடன் கணவனை கொன்ற மனைவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed